இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


அவன் ஜனவரி இருபத்தியைந்தில்
பூட்டிய  வீட்டில் கழுத்தில்
கயிறு மாட்டி மரித்துக்கிடந்தான் 

அவனை அறிந்தவர்கள்
காதல் விவகாரமென்றார்கள்!

அவனுக்கு வேண்டியவர்கள்
கடன் தொல்லையன்றார்கள்!

அவன் உற்ற நண்பர்கள்
சினிமா பைத்தியமென்றார்கள்!

அவனை தவிர வேறுயாருக்கும்
இனி எப்போதும் தெரியப்போவதில்லை - அவன்
தற்கொலையை நேசிப்பவனென்று...!

0 comments:

Post a Comment

 
Top